நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது மிக பாதுகாப்பானது.
ஒரு பெண்ணுக்கு தான் எதிர்பார்த்தபடி தன் கணவனிடம் இருந்து இரக்கமும், அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போகும்போது, காதல் வார்த்தைகள் அவள் காதை எட்டாமல் போகும்போது, அவ்வப்போது அன்புப் பரிசுகள் அவளை வந்தடையாமல் இருக்கும் போது அவளது பெண்மைக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று அர்த்தமாகிவிடுகிறது, அவளது பெண்மை அங்கே குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று அர்த்தமாகிவிடுகிறது.
காதல் தாகத்துக்காக ஏங்கும் அவள் வெளியிலிருந்து கேட்கும் சாதாரண வார்த்தைகளையும் காதல் வார்த்தையாக எடுக்க நிர்பந்திக்கப்படுகிறாள். இவள் கலங்கிய நீரில் மீன் பிடிப்படவர்களுக்கு லாவகமாக இரையாகிவிடுகிறாள்.
பாதிக்கப்படுவதை சாட்டாக வைத்து பாவம் செய்வதை ஒரு போதும் சரிகாண முடியாது. அதனை வைத்து தவறான தொடர்புகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. ஆனாலும் பாதிக்கப்படும் போது பாவத்தில் விழுவதற்காக வழிகள் எளிதாகி விடுகின்றன.
எனவேதான் நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது பொறுப்பாளிகள் மீது அவசியகி விடுகிறது.
அதே போன்றுதான் ஒரு ஆண் தான் எதிர்பார்த்த படி தன் மனைவியிடம் இருந்து மதிப்பும் மரியாதையும், கவனிப்பும் கிடைக்காமல் போகும் போது தன் ஆண்மை அவமதிப்படுவதாக நினைக்கிறான். பிற பெண்களிடமிருந்து வரும் சாதாரண வார்த்தைகளையும் கவனிப்பாக நினைக்க வாய்ப்பாகி விடுகின்றது. தன்னை கவனிப்பதாக நினைக்கும்
பெண்ணுக்கு லாவகமாக இரையாகலாம்.
பாதிக்கப்படுவதை சாட்டாக வைத்து பாவம் செய்வதை ஒரு போதும் சரிகாண முடியாது. அதனை வைத்து தவறான தொடர்புகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. ஆனாலும் பாதிக்கப்படும் போது பாவத்தில் விழுவதற்கான வழிகள் எளிதாகி விடுகின்றன.
எனவேதான் நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்கிறோம்.
இதே போன்றுதான் வீட்டில் அன்பும் பரிவும்
காட்டப்படாமல், கடுமையாக நடத்தப்படும் ஒரு இளம்பெண் வீட்டுக்கு வெளியே அவைகளை தேட வாய்ப்பாகி விடுகிறது. இப்படிபட்ட இளம்பெண் காட்டில் விடப்பட்ட மான் பேன்றவள், பசித்த ஓநாய்களுக்கு எப்போதும் தீனியாகலாம்.
நாம் நமக்கு கடமைப்பட்டவர்களுக்கு அன்பையும் பரிவையும், பூரண கவனிப்பையும் காட்டும் போது அவர்கள் பாதாளத்தில் விழுவதற்கான கதவுகள் மூடப்படுகின்றன, பலத்த கோட்டைக்குள் பாதுகாப்பாக வந்துவிடுகின்றனர்.
வெடித்து சிதறிய பிறகு பொருட்களை ஒன்று சேர்ப்பதை விட வெடித்து சிதற வாய்ப்புள்ள பொருட்களை அகற்றி வைப்பதானது மிகவும் பாதுகாப்பானது.
✍ தமிழாக்கம் / imran farook
தேடலை பதிவிடுக
-
அண்மைய பதிவுகள்
- இது இரண்டாவது நக்பா…’ – 1948 போரை நினைவூட்டுவதாக கூறும் காசா மக்களின் வேதனைப் பதிவுகள்
- பென் குரியன் கால்வாய் திட்டம்
- ஷிஹானா பறவை
- திருமணம் ஆன பெண்ணிற்கும் ஆணிற்கும்
- சுவைத்தால் என்னவோ???
- அறிவு கடல் இமாம் கஸ்ஸாலி
- இஸ்லாம் தடை செய்த, இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட திருமண முறைகள்:
- பாலஸ்தீன பிரச்சினையும் போராட்டமும் PDF Book
பரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்
- அல்-குர்ஆன் பகுதி-1 (கேள்வி - பதில் )
- பெற்றோரின் சிறப்பு
- தொழுகை முறை ஷாஃபி
- அல்-குர்ஆன் பகுதி-2 -(கேள்வி - பதில்கள்)
- இஸ்லாத்தின் பார்வையில் கணவன் மனைவி...
- பெண் குழந்தை ஒரு பாக்கியம்
- முஹம்மது நபி (ஸல்) வரலாறு பகுதி-1 (கேள்வி - பதில்கள்)
- உளத்தூய்மை تزكية النفس
- நோய்கள் பற்றி இஸ்லாம்
- அபூ ஹுரைரா (ரலி) வரலாறும் அதன் படிப்பினைகளும்
நாட்காட்டி
பகுதிகள்
முகநூல் பக்கம்
சேமிப்பு பெட்டகம்
- ஜனவரி 2024 (1)
- திசெம்பர் 2023 (5)
- நவம்பர் 2023 (5)
- ஒக்ரோபர் 2023 (11)
- செப்ரெம்பர் 2023 (3)
- ஓகஸ்ட் 2023 (4)
- ஜூலை 2023 (1)
- ஜூன் 2023 (3)
- மே 2019 (1)
- ஏப்ரல் 2019 (1)
- மார்ச் 2019 (1)
- பிப்ரவரி 2019 (1)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- ஜூலை 2018 (1)
- மே 2018 (5)
- ஏப்ரல் 2018 (1)
- நவம்பர் 2017 (3)
- ஒக்ரோபர் 2017 (1)
- செப்ரெம்பர் 2017 (1)
- ஓகஸ்ட் 2017 (2)
- ஜூலை 2017 (5)
- மே 2017 (3)
- மார்ச் 2017 (1)
- ஒக்ரோபர் 2016 (2)
- மே 2016 (1)
- ஏப்ரல் 2016 (3)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (2)
- ஜனவரி 2016 (3)
- திசெம்பர் 2015 (2)
- நவம்பர் 2015 (1)
- ஒக்ரோபர் 2015 (2)
- செப்ரெம்பர் 2015 (5)
- ஓகஸ்ட் 2015 (4)
- ஜூலை 2015 (2)
- ஜூன் 2015 (5)
- மே 2015 (2)
- ஏப்ரல் 2015 (7)
- மார்ச் 2015 (4)
- பிப்ரவரி 2015 (8)
- ஜனவரி 2015 (49)
- திசெம்பர் 2014 (2)